Scripture Stories
பாபேல் கோபுரம்


“பாபேல் கோபுரம்,” பழைய ஏற்பாட்டு கதைகள் (2022)

“பாபேல் கோபுரம்,” பழைய ஏற்பாட்டு கதைகள்

ஆதியாகமம் 11

பாபேல் கோபுரம்

பரலோகத்திற்குச் செல்ல ஒரு பாதையை அமைக்க மக்கள் முயற்சித்துக்கொண்டிருத்தல்

படம்
துன்மார்க்கர்கள்

பிரளயத்திற்குப் பிறகு, மக்கள் தேவனுக்குக் கீழ்ப்படியாமலிருக்கத் தொடங்கினர். அவர்களில் சிலர் தேவனின் திட்டத்தை நம்பவில்லை. தேவனிடம் கேட்காமல், அவர்கள் பரலோகம் செல்ல முயற்சி செய்ய ஒரு கோபுரத்தை கட்ட ஆரம்பித்தனர். அது பாபேல் கோபுரம் என்று அழைக்கப்படும் ஒரு தவறான ஆலயம்.

ஆதியாகமம் 11:4, 9

படம்
கோபுரத்தை கட்டும் மக்கள்

மக்கள் கோபுரத்தைக் கட்டியதில் தேவன் மகிழ்ச்சியடையவில்லை. ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ள முடியாதபடி அவர் அவர்களின் பாஷையை மாற்றினார். அவர்கள் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ள முடியாததால், அவர்கள் கோபுரத்தைக் கட்டுவதை நிறுத்த வேண்டியிருந்தது.

ஆதியாகமம் 11:6–8; ஏத்தேர் 1:33

படம்
மக்கள் வெளியேறுதல்

தேவன் மக்களை சிதறடித்து, பூமி முழுவதும் வாழுமாறு அவர்களை அனுப்பினார்.

ஆதியாகமம் 11:9

அச்சிடவும்